மூன்றாம் ஸ்ரீரங்கா
Jump to navigation
Jump to search
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மூன்றாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1642-1652) விஜயநகரப் பேரரசின் கடைசி அரசனாவார்.[1] இவர், மூன்றாம் வேங்கடனின் மறைவுக்குப் பின் அரசனானவர். இவர் அலிய ராம ராயனின் கொள்ளுப் பேரன் ஆவார்.