சிறுவர் இலக்கியம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
வகைகள்
[தொகு]- படக்கதை
- வரைகதை
- ஆத்திசூடி வடிவம்
- கதைகள்
- பாட்டி கதைகள்
- தொன்மங்கள்
- அறிவுரை
- அறிபுனை
- பஞ்சதந்திரக் கதை
- வாழ்க்கை வரலாறு
- குழந்தை பாடல்கள்
பண்புகள்
[தொகு]சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.
- கற்பனை
- பேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்
- கற்பனை உலகங்கள்
- சிறுவர் பார்வையில் உலகம்
தமிழ் சிறுவர் இலக்கியம்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சிறுவர் இலக்கியம்