கடலூர் முற்றுகை
Jump to navigation
Jump to search
| ||||||||||||||||||||||||||||||
கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
முற்றுகை போர்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]குறிப்புதவிகள்
[தொகு]- Fortescue, John. A history of the British army, Volume 3 (pp. 483–489)
- Wilks, Mark. History of Mysore, Volume 2
- Wilson, W. J. History of the Madras Army, Volume 2
- History of Hanoverian Troops in Gibraltar: Minorca and East Indies (contains a German account of the siege)